"அந்த ஒருவர் போட்ட கையெழுத்து தான் என்னை இங்கே நிற்க வைத்தது" - திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு

x

"அந்த ஒருவர் போட்ட கையெழுத்து தான் என்னை இங்கே நிற்க வைத்தது" - திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு

குன்றத்தூரில் யாதவ சமுதாய மக்கள் பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, யாதவர் ஒருவர் போட்ட கையெழுத்தாலேயே தான் வேட்பாளராக நிற்பதாக கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்