இறுதிக்கட்ட சூறாவளி பிரச்சாரத்தில்...இறங்கிய ராயபுரம் மனோ
#thanthitv #electioncampaign #chennai #aiadmk
இறுதிக்கட்ட சூறாவளி பிரச்சாரத்தில்...இறங்கிய ராயபுரம் மனோ
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ராயபுரம் மனோ இறுதிக்கட்ட பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்... வடசென்னை எண்ணூர் தாழங்குப்பம், நெட்டு குப்பம், எர்ணாவூர் குப்பம், போன்ற மீனவ மக்கள் இருக்க கூடிய இடங்களில் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் குப்பனோடு, திறந்த வெளி வாகனத்தில் மனோ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தனக்கு வாக்களித்தால் தொகுதியின் பிரச்சனைகளை நிச்சயம் தீர்த்து வைப்பேன் என அவர் உறுதியளித்தார். அவருக்கு செல்லும் இடமெல்லாம் மாலை அணிவித்து மலர்கள் தூவி தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
Next Story