வாக்கு பதிவு முடிந்த பின் வெளியே தலைகாட்டிய டிடிவி.. மைக்கை நீட்டியதும் சொன்ன வார்த்தை

x

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் கம்பகரேஸ்வரர் ஆலயத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் உறுதியாக வெற்றி பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். விவசாயிகள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் திமுக அரசு ஆட்சி பொறுப்பில் இருந்து அகற்றப்படும் என டிடிவி தினகரன் சாடினார்.


Next Story

மேலும் செய்திகள்