குறுக்கு வழியை யோசித்த பாமகவினர்.."எதுக்கு இப்படி பொய் சொல்லணும்" - கடுப்பான போலீசார்

x

குறுக்கு வழியை யோசித்த பாமகவினர்.."எதுக்கு இப்படி பொய் சொல்லணும்" - கடுப்பான போலீசார்.. சேலத்தில் திடீர் பதற்றம்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போலீசார் மற்றும் பாமகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், பரபரப்பான சூழல் ஏற்பட்டது..

வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே செல்ல அனுமதி என கூறி தடுத்து நிறுத்திய போலீசார்

நிறுத்திய போலீசாருடன், பாமகவினர் கடும் வாக்குவாதம்


Next Story

மேலும் செய்திகள்