“கடவுள் என் முன் வந்து நின்றால்... நான் கேட்க்கும் ஒரே வரம்“ - ராமதாஸ் சொன்ன உடனே ஆர்பரித்த கூட்டம்
“கடவுள் என் முன் வந்து நின்றால்... நான் கேட்க்கும் ஒரே வரம்“ - ராமதாஸ் சொன்ன உடனே ஆர்பரித்த கூட்டம்
கடவுள் வரம் கொடுப்பதாக கூறினால், ஒரு சொட்டு மது இல்லாத தமிழகத்தை கேட்பேன் என்று, சோளிங்கரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
Next Story