மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி - அமைச்சர் அன்பில் மகேஷ் பல்வேறு இடங்களில் ஆய்வு

x

திருவாரூர் அருகே உள்ள காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு வருகை தந்த அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னதாக காட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து பள்ளியின் சமையல் அறைக்கு சென்று அங்கும் ஆய்வு செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்