#Breaking|| ஒவ்வொரு வாக்குறுதியும் பாஜகவை நோக்கி பாயும் `மறைமுக' ஈட்டி.. அதிரவிட்ட பாமக தேர்தல் அறிக்கை

x

மாநிலங்களுக்கு அதிகாரம் , மத்தியில் அதிகாரத்தை கைப்பற்றுவதன் மூலம் தமிழகத்திற்கு தன்னாட்சி பெறுவதும், சமூகநீதியை நிலைநாட்டுவதும் சாத்தியமாகும்.

நாடு முழுவதும் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். அனைத்து சாதியினருக்கும் அவர்களின் மக்கள் தொகைக்கு இணையாக இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு பெரும் கேடுகளை ஏற்படுத்தி வரும் என்எல்சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டும் .

மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் நியாயமான பங்கு மாநிலங்களுக்கு கொடுக்க பாட்டாளி மக்கள் கட்சி பாடுபடும்.


Next Story

மேலும் செய்திகள்