"8,000 ஓட்டுல தோத்துட்டேன்.. இதான் என்னோட கடைசி தேர்தல்" - உருக்கமாக பேசிய ஏ.சி. சண்முகம்

x

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஊருக்கு போனவர்கள், தூங்கிக் கொண்டிருந்தவர்களை அழைத்து வந்து பூத்துக்கு 2 ஓட்டு போட்டிருந்தாலே வெற்றி பெற்றிருப்பேன் என புதிய நீதிக்கட்சி தலைவரும், வேலூர் தொகுதி பா.ஜ.க. வேட்பாளருமான ஏ.சி. சண்முகம் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்