அருகிலே உட்கார்ந்து கொண்டு ஈபிஎஸ் பேச பேச நமட்டு சிரிப்பு சிரித்த ஓபிஎஸ்

x

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும் முதல் வரிசையில் அருகருகே அமர்ந்தனர்... எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இருக்கையை சட்டமன்ற உறுப்பினர் உதயகுமாருக்கு மாற்ற அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்ட நிலையில், தற்போது வரை இருக்கையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாததால் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் அருகருகே அமர்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்