நாளை முதல்... அமைச்சர் சேகர் பாபு சொன்ன COOL நியூஸ்..

x

வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், நாளை முதல் தமிழ்நாட்டில் உள்ள 48 முதல்நிலை கோயில்களில் பக்தர்களுக்கு இலவச நீர், மோர் வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்