"இவரே ஊழல் பண்ணுவாராம்.. இவரே ரெய்டு அனுப்புவாராம்" - மோடியை சாடிய ஆர்.எஸ்.பாரதி

x

குற்றம் புரிந்தவர்களே, லஞ்சம் வாங்கியவர்களை வைத்து ரைடு செய்வது என்ன நியாயம் என்றும், உள்ளங்காலில் இருந்து உச்சந்தலை வரை ஊழல் செய்திருப்பவர் மோடி என்று திமுக அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்