"ஈபிஎஸ் நெஞ்சைப் பிளந்து காண்பிக்க வேண்டுமா?" - தளவாய் சுந்தரம் பரபரப்பு கேள்வி

x

அதிமுக பாஜாகவுடன் கூட்டணியில் இல்லை என்பதை ராமர் தன் நெஞ்சில் இருப்பதை அனுமர் தன் நெஞ்சைப் பிளந்து காண்பிப்பது போல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் காண்பிக்க வேண்டுமா என குமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் கேள்வி எழுப்பியுள்ளார்...

குமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ராணிக்கு ஆதரவு திரட்டும் விதமாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது... அப்போது செய்தியாளர்களை சந்தித்த தளவாய் சுந்தரம், பாஜகவும் காங்கிரசும் தேர்தல் அறிக்கைகளில் சொல்வதை எதையும் செய்ததில்லை என குற்றம் சாட்டினார்...


Next Story

மேலும் செய்திகள்