"15 அடியை சாதாரணமாக குதிக்க முடியுமா?".. பி.சிதம்பரம் பரபரப்பு பேச்சு

x

நாடாளுமன்ற மக்களவையில் நடந்த தாக்குதலுக்கு, மத்திய அரசின் கவனக்குறைவே காரணம் எனக் குற்றம்சாட்டியுள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், உளவுத்துறை இதை கண்டுபிடிக்காதது வியப்பளிப்பதாக தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்..


Next Story

மேலும் செய்திகள்