"அண்ணே…! அண்ணே-னு அண்ணாமலை எத்தனை கூல கும்பிடு போட்டாலும்...ஒட்டும் இல்லை, உறவும் இல்லை.." - போட்டுத்தாக்கிய ஜெயக்குமார்

x

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தேர்தல் தொகுதி பங்கீட்டு குழு, தேர்தல் பிரசார குழு, தேர்தல் விளம்பர குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. தேர்தல் அறிக்கைக் குழு சார்பில் சென்னை மண்டலத்தில் மக்கள் சந்திப்பு கூட்டத்தை எங்கு நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் சென்னை மாவட்ட செயலாளர்களுடன் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்