"அதிமுக கூட்டணியில் இருந்து விலகுகிறேன்" - கருணாஸ், முக்குலத்தோர் புலிப்படை

அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
x
அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை விலகுவதாக அக்கட்சியின் தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், முக்குலத்தோர் சமுதாயத்தை, அதிமுக அரசு தொடர்ந்து புறந்தள்ளி வந்ததாகவும், இதனால் கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்