வாரணாசியில் ரூ.614 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம் - பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

பிரதமர் மோடி தன்னுடைய சொந்த தொகுதியான வாரணாசியில் 614 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார்.
வாரணாசியில் ரூ.614 கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள் தொடக்கம் - பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்
x
பிரதமர் மோடி தன்னுடைய சொந்த தொகுதியான வாரணாசியில் 614 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். டெல்லியில் இருந்தவாறு காணொலி காட்சியின் மூலம் 394 ரூபாய் கோடி மதிப்பிலான சுற்றுலாத்துறை, விவசாயத்துறை உள்பட14 மேம்பாட்டு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் அவர் பேசுகையில் வாரணாசிக்கு தினசரி 48 விமானங்கள் இயக்கப்படுகிறது என்றும் போக்குவரத்து தொடர்பு காரணமாக வாரணாசிக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது என்றும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்