நாளை நாடு முழுவதும் காங். "சத்தியா கிரக" போராட்டம் அறிவிப்பு

ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
x
ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு நீதி கேட்டு நாளை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் மற்றும் மாவட்ட தலைநகரங்களில் உள்ள காந்தி, அம்பேத்கர் சிலை மற்றும் முக்கியமான இடங்களில் நடைபெறும் இந்த போராட்டத்தில் எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சியின் மூத்த நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்பார்கள் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்