ஆகஸ்ட் 14 முதல் ராஜஸ்தான் சட்டப் பேரவை கூடுகிறது - ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அறிவிப்பு

கடும் சர்ச்சையை சந்தித்துள்ள ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவை கூட்டத் தொடர், ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் தொடங்கும் என அந்த மாநில ஆளுநர் அறிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 14 முதல் ராஜஸ்தான் சட்டப் பேரவை கூடுகிறது - ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா அறிவிப்பு
x
கடும் சர்ச்சையை சந்தித்துள்ள ராஜஸ்தான் மாநில சட்டப் பேரவை கூட்டத் தொடர், ஆகஸ்ட் 14 ஆம் தேதி முதல் தொடங்கும் என அந்த மாநில ஆளுநர் அறிவித்துள்ளார்.  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆளும் அசோக் கெலாட் அரசு உள்ளது. அவர் சட்டமன்றத்தை கூட்டுமாறு வலியுறுத்தி வருகிறார். இதனிடையே, கொரோனா பரவலை காரணம் காட்டி பேரவையை கூட்டுவதை தவிர்த்து வந்த ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா, வரும் மாதம்14ஆம் தேதி சட்டப் பேரவையை கூட்டியுள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்