பாசிச, பொய் செய்திகளை பரப்புவது நாட்டுக்கு சேதம் -ராகுல்காந்தி

இந்தியாவில் உள்ள பல்வேறு செய்தி ஊடகங்கள் பாசிச ரீதியிலான செய்திகளில் ஆர்வம் காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார்.
பாசிச, பொய் செய்திகளை பரப்புவது நாட்டுக்கு சேதம் -ராகுல்காந்தி
x
இந்தியாவில் உள்ள பல்வேறு செய்தி ஊடகங்கள் பாசிச ரீதியிலான செய்திகளில் ஆர்வம் காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி சாடியுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், வெறுப்பை தூண்டும் விதமாக செய்திகள் எழுதப்படுகின்றன என கூறியுள்ளார். வாட்ஸ் ஆப்-ல் பகிரப்படும் தவறான தகவல்கள், செய்திகளாக  வருகின்றன என்ற ராகுல்காந்தி, பொய்யான செய்திகள் நாட்டை துண்டிக்கும் என வேதனை தெரிவித்துள்ளார். இனிமேல், தற்போதைய சூழல், பிரச்சினை, தமது எண்ணம், ஆகியவை குறித்த உண்மையை வீடியோ மூலம், பகிர்ந்துகொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்