சீன ஊடுருவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லடாக் மக்களின் கருத்தை கேளுங்கள் - ராகுல்காந்தி

சீன ஊடுருவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லடாக் மக்களின் கருத்தை, இந்தியா காதுகொடுத்து கேட்க வேண்டும் என ராகுல்காந்தி அறிவுறுத்தி உள்ளார்.
சீன ஊடுருவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லடாக் மக்களின் கருத்தை கேளுங்கள் - ராகுல்காந்தி
x
சீன ஊடுருவலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் லடாக் மக்களின் கருத்தை, இந்தியா காதுகொடுத்து கேட்க வேண்டும் என ராகுல்காந்தி அறிவுறுத்தி உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் எழுதியுள்ள அவர், தேசபக்தி மிகுந்த லடாக் மக்கள், ஓர் எச்சரிக்கை செய்வதாகவும், அதை இந்தியா செவிகொடுத்து கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். அவர்கள் கூறும் கருத்தை புறக்கணித்தால், இந்தியா பெரும் செலவை சந்திக்கும் என்றும் ராகுல்காந்தி எச்சரித்துள்ளார். லடாக் மக்களை சந்தித்த தனியார் தொலைக்காட்சி செய்தியை மேற்கோள் காட்டிய ராகுல்காந்தி இவ்வாறு கூறியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்