"ஒருதலைப்பட்சமான எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டோம்" - சீன விவகாரம் குறித்து மத்திய அரசு திட்டவட்டம்

சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஒருதலைப்பட்சமான எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஒருதலைப்பட்சமான எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டோம் -  சீன விவகாரம் குறித்து மத்திய அரசு திட்டவட்டம்
x
சீனாவுடனான எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் ஒருதலைப்பட்சமான எந்த மாற்றத்தையும் அனுமதிக்க மாட்டோம் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. சீனா விவகாரம் தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்த கருத்து தொடர்பாக தவறான தகவல்களை பரப்பும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டி சீன படைகள் உட்புக முயன்றால் இந்தியா உறுதியான பதிலடி கொடுக்கும் என்பதை அனைத்து கட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி தெளிவாக தெரிவித்துள்ளதாக கூறியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்