கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மாநிலங்களவை தேர்தல் ஒத்தி வைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒன்று கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் எதிரொலி - மாநிலங்களவை தேர்தல் ஒத்தி வைப்பு
x
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஒன்று கூடுவதை தவிர்க்கும் பொருட்டு, மார்ச் 26 ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த மாநிலங்களவைத் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலர்கள் மற்றும் வேட்புமனு தாக்கல் செய்துள்ள வேட்பாளர்கள் செல்லத்தக்கவை என கூறப்பட்டுள்ளது. புதிய தேர்தல் தேதி மற்றும் வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நாள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.




Next Story

மேலும் செய்திகள்