"பொங்கல் பொருட்களுக்கு ரூ.170 " - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்

"பொங்கல் பொருட்களுக்கு ரூ.170 பொதுமக்கள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்" என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
பொங்கல் பொருட்களுக்கு ரூ.170  - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தகவல்
x
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி, பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் வைக்க தேவையான அரிசி, வெள்ளம், முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை வாங்க அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 170 ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தொடர்ந்து இந்திய இறையாண்மைக்கு எதிராக செயல்பட்டு, மக்கள் நலத்திட்டங்களை தடுத்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்