"விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - செப் 24-ல் நேர்காணல்" - திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான நேர்காணல் செப்டமபர் 24ஆம் தேதி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தல் - செப் 24-ல் நேர்காணல் - திமுக  பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு
x
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்பம் உள்ளவர்களுக்கான நேர்காணல் செப்டமபர் 24ஆம் தேதி நடைபெறும் என திமுக  அறிவித்துள்ளது. இதுதொர்பாக திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில், தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 23 -ஆம் தேதி மாலை 6 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்