"ஒரே தேசம் - ஒரே மொழி என்பது அச்சுறுத்தல்" - கவிஞர் சினேகன் கவலை

ஒரே தேசம் - ஒரே மொழி என்ற அமித்ஷாவின் கருத்து, அச்சுறுத்தலாக உள்ளது என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார்.
x
ஒரே தேசம் - ஒரே மொழி என்ற அமித்ஷாவின் கருத்து, அச்சுறுத்தலாக உள்ளது என்று கவிஞர் சினேகன் தெரிவித்துள்ளார். சென்னையில்," தந்தி டிவி" - க்கு பேட்டி அளித்த அவர், இந்த கவலையை வெளியிட்டார்.  மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் பேனர் விவகாரத்தில், ரஜினியிடம் இருந்து, நல்ல செய்தி, விரைவில் வரும் என்று கவிஞர் சினேகன் நம்பிக்கை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்