தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவுடன் வைகோ சந்திப்பு

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவுடன் வைகோ சந்திப்பு
x
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லாவை, டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது, மாநிலங்களின் உரிமைகளைப் பாதுகாப்பது குறித்தும், தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் இருவரும் தங்களது கருத்துகளை பரிமாறிக்கொண்டதாக மதிமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்