வென்றவர்களும் வீழ்ந்தவர்களும் கொண்டாடுகிறார்கள் - நடிகர் ராதாரவி

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தான் வெற்றி பெற்றவர்களும் கொண்டாடுகிறார்கள் தோல்வி அடைந்தவர்களும் கொண்டாடுகிறார்கள் என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.
x
கொரிலா படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தேனாம்பேட்டையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ராதாரவி தன்னுடைய அனுபவத்தில் இந்த தேர்தலில் தான் வெற்றி பெற்றவர்களும் தோல்வி அடைந்தவர்களும் கொண்டாடுவதாக தெரிவித்தார். கை தட்டி ரசித்தாலும் கூட்டம் கூடினாலும் சிலர் டெபாசிட் இழந்துவிடுவார்கள் என்று குறிப்பிட்ட ராதாரவி அதனால் தாம் சொந்த கட்சி துவங்கவில்லை என்றார்


Next Story

மேலும் செய்திகள்