மே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு

மேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது.
மே.வங்க மாநிலத்தில் மறுதேர்தல் தேவை - தேர்தல் ஆணையத்தில் பாஜக மனு
x
மேற்கு வங்க மாநிலத்தில், வன்முறை நடந்த தொகுதிகளில் மீண்டும் தேர்தல் நடத்தக்கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக மனு அளித்துள்ளது. 7வது கட்ட தேர்தல் மற்றும் அதற்கு முந்தைய தேர்தலின் போது, வன்முறை நடந்த தொகுதிகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பியூஸ்கோயல் உள்ளிட்ட பாஜக பிரதிநிதிகள், இந்திய தலைமை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நேரில், இந்த மனுவை வழங்கினர். 


Next Story

மேலும் செய்திகள்