பிரதமர் மோடிக்கு ஞாபக மறதியா?" - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி

பிரதமர் மோடிக்கு ஞாபக மறதியா? அல்லது வேண்டும் என்றே பொய் சொல்கிறாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடிக்கு ஞாபக மறதியா? - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி
x
பிரதமர் மோடிக்கு ஞாபக மறதியா? அல்லது வேண்டும் என்றே பொய் சொல்கிறாரா? என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். தனது 5 ஆண்டுகால ஆட்சியில் எங்கும் குண்டுவெடிப்பு நடக்கவில்லை என கூறும் மோடி கடந்த 2014, 2015-ம் ஆண்டுகளில் ஜம்முவிலும், 2016-ம் ஆண்டு பலாமு, அவுரங்காபாத்திலும் குண்டுவெடிப்பு நடந்ததை மறந்துவிட்டாரா? என அவர் சாடியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்