அபிநந்தன் விவகாரம்-பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தோம் - பிரதமர் மோடி

குஜராத் மாநிலம், படானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் பங்கேற்றனர்.
அபிநந்தன் விவகாரம்-பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை விடுத்தோம் - பிரதமர் மோடி
x
அபிநந்தனை பாகிஸ்தான் கைது செய்த போது, அந்த நாட்டுக்கு தான் எச்சரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். அபிநந்தனுக்கு ஏதாவது நடந்தால், பாகிஸ்தானை இந்தியா சும்மா விடாது என பாகிஸ்தான் அரசிடம்  அப்போது கூறியதாகவும் அதன் தொடர்ச்சியாகவே அபிநந்தன் விடுவிக்கப்பட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்