வீசும் அலையை என்னால் உணர முடிகிறது - பிரதமர் மோடி பேச்சு

கூடி உள்ள கூட்டத்தை பார்க்கும் போது வீசும் அலையை தன்னால் உணர முடிவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
வீசும் அலையை என்னால் உணர முடிகிறது - பிரதமர் மோடி பேச்சு
x
உத்தரபிரதேசத்தின் இட்டா நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் சமாஜ்வாடி ஆகிய இரண்டுக்கும் கொடி வெவ்வேறாக இருக்கலாம் ஆனால் கொள்கை ஒன்று தான் அது ஏழைகளின் பணத்தை கொள்ளையடிப்பது என கடுமையாக சாடினார். தீவிரவாத தாக்குதல் இல்லாத, உலக அளவில் மதிக்கப்படக்கூடிய இந்தியாவை பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, காங்கிரஸ் போன்ற கட்சிகளால் ஏற்படுத்த முடியுமா என்று கேள்வி எழுப்பிய மோடி, தேசப்பற்று இருந்தால் நாட்டை பாதுகாக்கலாம். அது தங்களிடம் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்