"உழைத்து உயர்ந்த எங்களுக்கு எவ்வளவு கெத்து இருக்கும்" - முதலமைச்சர் பழனிசாமி
மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், தமிழகத்திற்கு ஒரு திட்டத்தை கூட கொண்டு வரவில்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கிருஷ்ணகிரி அதிமுக வேட்பாளர் கே.பி.முனுசாமியை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேசினார். அப்போது, பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்தி என ஸ்டாலின் அறிவித்ததால், எதிர்க்கட்சிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என விமர்சித்தார்.
Next Story