"இதுவரை செய்யாத‌தை இனிமேல் செய்ய போகிறார்களா?" - சீமான் கேள்வி

நாம் தமிழர் கட்சியின் தென்சென்னை வேட்பாளர் ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை அடையாறில் பிரசாரம் மேற்கொண்டார்.
இதுவரை செய்யாத‌தை இனிமேல் செய்ய போகிறார்களா? - சீமான் கேள்வி
x
கூட்டத்தில் பேசிய அவர் ஆட்சியில் இருந்தபோது எதையும் செய்யாத கட்சிகள் வாக்கை பறிப்பதற்காக தேர்தல் வாக்குறுதிகளை கூறி ஏமாற்றுவதாக குற்றம்சாட்டினார். திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக என அனைத்து கட்சிகளையும் அவர் தனது பிரசார கூட்டத்தில் விமர்சித்தார். 

Next Story

மேலும் செய்திகள்