பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டது - ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால்  நாட்டின் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டது -  ராகுல் காந்தி குற்றச்சாட்டு
x
பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக நாட்டின் பொருளாதாரம் சீர்குலைக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கை காரணமாக பல சிறு, குறு நிறுவனங்கள் மூடப்பட்டதாக தெரிவித்தார்.காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதம் நிதி ஒதுக்கப்படும் எனவும் உறுதி அளித்த ராகுல் காந்தி, ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் எனவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்