கூட்டணி கட்சியினருடன் தம்பிதுரை சந்திப்பு
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று, கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று, கரூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கரூரில் கூட்டணி கட்சி பிரமுகர்களை சந்தித்து அவர் தமக்கு ஆதரவு திரட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டதாகவும், இந்த முறை இருமுனை போட்டி நிலவுவதாகவும் தெரிவித்தார்.
Next Story