மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் நேர்காணல் : இன்று துவக்கம் - 15ம்தேதி வரை நடக்கிறது

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் வேட்பாளர்கள் நேர்காணல் இன்று துவங்குகிறது.
மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் நேர்காணல் : இன்று துவக்கம் - 15ம்தேதி வரை நடக்கிறது
x
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில், அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் இந்த நேர்காணல் நடக்கிறது. மொத்தம் 1137 பேர் விருப்ப மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது. இன்று தொடங்கும் இந்த நேர்காணல் வருகிற 15ம் தேதி வரை நடைபெறும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.  


Next Story

மேலும் செய்திகள்