தினகரனுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கு : விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
தினகரனுக்கு எதிரான அன்னிய செலாவணி மோசடி வழக்கு : விசாரிக்க உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
x
சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் டி.டி.வி. தினகரன் மீது இரண்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில் அந்நிய செலவாணி வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்து இருந்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், அமலாக்கத்துறை தொடர்ந்த அன்னிய செலாவணி மோசடி வழக்கை விசாரிக்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் இது தொடர்பாக 4 வாரங்களில் பதிலளிக்குமாறு தினகரனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்