சென்னையில் குடிநீர் பிரச்சினை வராது : ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதில்

ஏப்ரல் மாதத்திற்குள் 4 டிஎம்சி கிருஷ்ணா நீர் வந்துவிடும் என்பதால் சென்னை மாநகருக்கு அடுத்த டிசம்பர் வரை குடிநீர் பிரச்சினை வராது என எஸ்.பி.வேலுமணி உறுதி அளித்தார்.
சென்னையில் குடிநீர் பிரச்சினை வராது : ஸ்டாலின் கேள்விக்கு அமைச்சர் வேலுமணி பதில்
x
ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்து பேசிய உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஏப்ரல் மாதத்திற்குள் 4 டிஎம்சி கிருஷ்ணா நீர் வந்துவிடும் என்பதால் சென்னை மாநகருக்கு அடுத்த டிசம்பர் வரை குடிநீர் பிரச்சினை வராது என உறுதி அளித்தார். தமிழகத்தின் இதர மாவட்டங்களிலும் குடிநீர் பிரச்சினையை சமாளிக்க அரசு தயாராக இருப்பதாக அவர் கூறினார். 2019ஆம் ஆண்டில் குடிநீர் பற்றாக்குறையை போக்க 158 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருவதாக அமைச்சர் வேலுமணி விளக்கம் அளித்தார். 

Next Story

மேலும் செய்திகள்