ராமலிங்கம் கொலை வழக்கு என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்க வேண்டும் - ஹெச்.ராஜா

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கோவிலுக்கு வந்தார்.
x
காஞ்சிபுரம் மாவட்டம், அச்சிறுப்பாக்கம் இளங்கிளி அம்மன்  கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கோவிலுக்கு வந்தார். அங்கு சாமி தரிசனம் செய்த அவர், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திருபுவனம் ராமலிங்கம் கொலை கண்டிக்கத்தக்கது என்றும், முக்கிய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றார். 

Next Story

மேலும் செய்திகள்