50% வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் - எதிர்க்கட்சிகள் கோரிக்கை

50% வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் எதிர்க்கட்சிகள் கோரிக்கை.
50% வாக்குகளை ஒப்புகைச்சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் - எதிர்க்கட்சிகள் கோரிக்கை
x
தேர்தல்களில் பதிவாகும் வாக்குகளில், 50 சதவீதத்தை ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக டெல்லியில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் தலைமை தேர்தல் ஆணையரை சந்தித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தங்கள் கோரிக்கையை பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் உறுதியளித்ததாக கூறினர்.

Next Story

மேலும் செய்திகள்