திருக்கோவிலுர் தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளை கள்ளக்குறிச்சியுடன் இணைக்க கூடாது - பொன்முடி

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து திருக்கோவிலுர் தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைக்க கூடாது என முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
x
இதுதொடர்பாக விழுப்பரம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திருவெண்ணெய்நல்லூர், முகையூர் பகுதிகளை கள்ளக்குறிச்சி யில் சேர்க்க கூடாது என்று கூறினார். பொது மக்களின் கருத்தை அறிந்து மாவட்ட பிரிவினை செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்