"பொங்கல் பரிசு - உள்நோக்கம் கிடையாது" - அமைச்சர் ஜெயக்குமார்

"பொங்கல் பரிசு - உள்நோக்கம் கிடையாது" - அமைச்சர் ஜெயக்குமார்
x
தமிழக மக்களுக்கு பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கும் விவகாரத்தில், எந்த உள் நோக்கமும் கிடையாது என்று மீன் வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். சென்னை - தீவுத்திடலில்,செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் மகிழ்ச்சியாக பொங்கலை கொண்டாட இந்த பரிசு கொடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்