சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் : ஆளுநர் முடித்து வைத்ததாக அறிவிப்பு

மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கடந்த 6 ந்தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் : ஆளுநர் முடித்து வைத்ததாக அறிவிப்பு
x
மேகதாது அணை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காக கடந்த 6 ந்தேதி தமிழக சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் நடைபெற்றது.  தமிழகத்தின் ஒப்புதலின்றி காவிரியில் அணை கட்டகூடாது என கர்நாடகாவுக்கு மத்திய அரசு உத்தரவிட கோரும்  தீர்மானம் அவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரை ஆளுனர் முடித்து வைத்துள்ளார். இதற்கான அறிவிப்பை சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்