" கஜா புயல் சேதங்களை பார்வையிட பிரதமர் தமிழகம் வருவார் " - பொன்.ராதாகிருஷ்ணன்

கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி தமிழகம் வருவார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
x
கஜா புயல் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி தமிழகம் வருவார் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தந்தி டி.வி.யின் கேள்விக்கென்ன பதில் நிகழ்ச்சியில், எமது தலைமை செய்தி ஆசிரியர் ரங்கராஜ் பாண்டே எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், பிரதமர் மோடி, உரிய தீர்வோடு தமிழகம் வருவார் என கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்