அமைச்சர்கள் வாகனங்களை முற்றுகையிட்ட மக்கள்
தஞ்சை அருகே புயல் பாதிப்புக்களை பார்வையிட சென்ற அமைச்சர்களின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கஜா புயலில் பேராவூரணி அலிவலம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் எஸ்.பி,வேலுமணி, தங்கமணி, துரைக்கண்ணு உள்ளிட்டோர் சென்றனர். அமைச்சர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்திய மக்கள், நிவாரணம் வழங்கக்கோரி முழக்கமிட்டனர்.
Next Story