அமைச்சர்கள் வாகனங்களை முற்றுகையிட்ட மக்கள்

தஞ்சை அருகே புயல் பாதிப்புக்களை பார்வையிட சென்ற அமைச்சர்களின் வாகனத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அமைச்சர்கள் வாகனங்களை முற்றுகையிட்ட மக்கள்
x
கஜா புயலில் பேராவூரணி அலிவலம் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு ஆய்வு செய்வதற்காக அமைச்சர்கள் எஸ்.பி,வேலுமணி, தங்கமணி, துரைக்கண்ணு உள்ளிட்டோர் சென்றனர். அமைச்சர்களின் வாகனங்களை தடுத்து நிறுத்திய மக்கள், நிவாரணம் வழங்கக்கோரி முழக்கமிட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்