"அ.தி.மு.க. அரசை எந்த சக்தியாலும் எதுவும் செய்ய முடியாது " - ஆர்.பி.உதயகுமார்
முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றும், இந்த ஆட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை என்றும், இந்த ஆட்சியை யாராலும் எதுவும் செய்ய முடியாது என்றும் அமைச்சர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொகுதி பாரபட்சம் இல்லாமல் அனைத்து நலத்திட்ட உதவிகளும் 234 தொகுதிகளுக்கும் சென்று கொண்டு தான் இருப்பதாகவும் அவர் கூறினார். ஆனால், மக்களை திசைத் திருப்ப அ.ம.மு.க.வினர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்து இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.
Next Story