"ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியவில்லை" - முதலமைச்சர் பழனிச்சாமிக்கு திமுக கண்டனம்

"ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியவில்லை" - முதலமைச்சர் பழனிச்சாமிக்கு திமுக கண்டனம்
ஊழல் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்ல முடியவில்லை - முதலமைச்சர் பழனிச்சாமிக்கு திமுக கண்டனம்
x
தம் மீதான ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாமல், 7 ஆண்டுகள் கழித்து தி.மு.க. ஆட்சியில் டெண்டர் ஊழல் என்று கூறும் முதலமைச்சர், தைரியமிருந்தால் வழக்குப் போடட்டும் என, திமு.க. முதன்மைச் செயலாளர் . டி.ஆர்.பாலு சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைவர் ஸ்டாலினின் தகுதி பற்றிப் பேச முதலமைச்சருக்கு  தகுதி இல்லை என்றும்  விமர்சித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்