"முதலமைச்சர் பதவி விலக வேண்டும்" - அன்புமணி

முதலமைச்சர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, தமிழகத்திற்கு அவமானம் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - அன்புமணி
x
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி, நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளுநர் என்ன செய்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்