"முதலமைச்சர் பதவி விலக வேண்டும்" - அன்புமணி
முதலமைச்சர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது, தமிழகத்திற்கு அவமானம் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி, நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளுநர் என்ன செய்கிறார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story