" தமிழக ஆளுநர் ஊழல் பற்றி பொது மேடையில் பேசுவதா? " - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் இப்படி ஊழல் பற்றி பொது மேடையில் பேசுவது மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 தமிழக ஆளுநர் ஊழல் பற்றி பொது மேடையில் பேசுவதா?  - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி
x
அதிமுக அரசின் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமே இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி என்று அறிக்கையொன்றில் மு.க. ஸ்டாலின் சுட்டிக்காட்டி உள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் , அமைச்சர்கள் விஜயபாஸ்கர், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்