ஹெச்.ராஜாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் 5 புகார் மனுக்கள்
கோவில் பணியாளர்களை அவதூறாக பேசியதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா மீது கும்பகோணம் குற்றவியல் நீதிமன்றத்தில் 5 புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கும்பகோணம் கும்பேஸ்வரர் கோவில், நாகேஸ்வரர் கோவில், சாரங்கபாணி கோவில் உள்ளிட்ட 5 கோவில்களின் செயல் அலுவலர்கள் தனித்தனியாக இந்த மனுக்களை அளித்தனர். இவை அனைத்தையும் நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளனர்.
Next Story